செய்திகள் & நிகழ்வுகள்
சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம் இப்சம் உரை பெறப்படுகிறது. இதனால், அது பொருள் மிக்கதாகவோ முறையான இலத்தீர உரையாகவோ இருப்பதில்லை.
Page 1 of 2
செலிங்கோ லைஃப் தலைவர் ஆர்.ரெங்கநாதன் அவர்களுக்கு ஊஆயுஇனால் கௌரவம் வழங்கப்பட்டது
செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் ஆர்.ரெங்கநாதன் அவர்களுக்கு, நிதி ஒழுக்கம், நிர்வாகம் மற்றும் நிலையான பெறுமதி உருவாக்கத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கை,சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் (ஐளெவவைரவந ழக ஊநசவகைநைன ஆயயெபநஅநவெ யுஉஉழரவெயவெள ழக ளுசi டுயமெய (ஊஆயு)) ‘முகாமைத்துவ கணக்கியல் துறையில் சிறப்பான அங்கீகாரம்’ (னுளைவiபெரiளாநன சுநஉழபnவைழைn in வாந Pசழகநளளழைn ழக ஆயயெபநஅநவெ யுஉஉழரவெiபெ) என்ற பெருமைக்குரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, ஒருங்கிணைந்த […]

வைகாசி 11, 2026
செலிங்கோ லைஃப், தொடர்ந்து 20வது ஆண்டாக இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது
செலிங்கோ லைஃப் நிறுவனம், ளுடுஐஆ முயவெயச மக்கள் விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 20வது ஆண்டாக ~ஆண்டின் சிறந்த மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர்| (Pநழிடந’ள டுகைந ஐளெரசயnஉந ளுநசஎiஉந Pசழஎனைநச ழக வாந லுநயச) என்ற விருதைப் பெற்று, இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இரண்டு தசாப்தங்களை நிறைவு செய்துள்ளது என்ற குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இந்த அபூர்வமான சாதனை, விருதுகள் தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நுகர்வோர் அடிப்படையிலான முக்கிய விருதை […]

சித்திரை 6, 2026
செலிங்கோ லைஃப் நிறுவனம் ரூ. 44.18 பில்லியன் கட்டுப்பண வருமானத்துடன் 22வது ஆண்டாக ஆயுள் காப்புறுதிச் சந்தையில் முன்னிலை வகிக்கிறது
செலிங்கோ லைஃப் நிறுவனமானது, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 22வது ஆண்டாக சந்தை தலைமைத்துவத்தைப் பதிவு செய்துள்ளது. 2025 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டு காலப்பகுதியில் ரூ. 44.18 பில்லியன் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வருமானத்தைப் பதிவு செய்து, 18.96 சதவீத வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிறுவனமானது, 12 மாதங்களுக்கு ரூ. 72.43 பில்லியன் ஒருங்கிணைந்த வருமானத்தை அறிவித்துள்ளது. இது 10.51 சதவீத உயர்வாகும். மேலும், முதலீடு மற்றும் பிற வருமானங்களாக ரூ. […]
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு அறிக்கை இரட்டை புகழ்பெற்ற விருதுகளை வென்று சாதனை படைத்தது
செலிங்கோ லைஃப் நிறுவனமானது தனது 2024 ஆம் ஆண்டு ஆண்டு அறிக்கைக்காக இரண்டு முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் தெளிவான, பொறுப்பான மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட நிறுவன அறிக்கை தயாரிப்பில் அதன் முன்னணி நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்காளர் சங்கம் (யுளளழஉயைவழைn ழக ஊhயசவநசநன ஊநசவகைநைன யுஉஉழரவெயவெள – யுஊஊயு) நிலைத்தன்மையுடைய (ளுரளவயiயெடிடைவைல) அறிக்கைகளுக்கான விருதுகள் நிகழ்வில், ‘ஏனைய நிதிச்சேவைகள் பிரிவில் செலிங்கோ லைஃப் நிறுவனமானது இரண்டாவது முறையாக வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. […]

அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கற்களை நாட்டியது செலிங்கோ லைஃப்
செலிங்கோ லைஃப் நிறுவனமானது அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்காக இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைப்பதற்கான நிதியுதவியை வழங்கி வருகிறது. இதன் மூலம், இதுவரை 89 வகுப்பறைகளை கட்டி முடித்துள்ள நிறுவனத்தின் நீண்டகால வகுப்பறை அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடுகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க அம்பாறையில் அமைந்துள்ள உதயகிரிய வித்யாலயம் மற்றும் காலியில் உள்ள கல்லந்தல கனிஷ்ட வித்யாலயம் ஆகிய பாடசாலைகளில் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதுடன், தற்காலிக கற்றல் இடங்களை மாற்றி, முறையான […]
பங்குனி 17, 2026
World Finance விருதை தொடர்ந்து 12-ஆவது தடவையாக பெற்று, ஒப்பற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள செலிங்கோ லைஃப்
செலிங்கோ லைஃப் நிறுவனமானது றுழசடன குiயெnஉந வழங்கும் “இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்” என்ற மதிப்புமிக்க சர்வதேச விருதை 2025 ஆம் ஆண்டிற்காக தொடர்ந்து 12-ஆவது தடவையாக மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், முன்னெப்போதும் இல்லாத சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த விருதானது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தை உலகின் மிக மதிப்புமிக்க ஆயுள் காப்புறுதி நிறுவனங்களின் வரிசையில் முன்னிலைப்படுத்துகிறது. இதற்கிணங்க செலிங்கோ லைஃப் நிறுவனமானது Sun Life (கனடா), Acenda (அவுஸ்திரேலியா), China Pacific Insurance […]

மாசி 26, 2026
அம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்
ஆயுள் காப்புறுதி சந்தையின் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் ஆனது, அம்பலாந்தோட்டையில் புதியதாக நோக்கத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளை அலுவலகத்தை திறந்து வைத்ததன் மூலம், இலங்கையின் தென் பகுதியில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அந்தப் பகுதியில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் செயல்படும் முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனம் என்ற பெருமையையும் செலிங்கோ லைஃப் பெற்றுள்ளது. அம்பலாந்தோட்டை, தங்கல்லை வீதி, இல. 207பு என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த இரண்டு […]

மாசி 2, 2026
குழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தநு
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விளையாட்டுத் திருவிழா 2025 (ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்ஸ) அண்மையில் டொரிங்டன் மைதானத்தில் வண்ணமயமான காட்சிகளும் போட்டியுணர்வும் நிரம்பிய விழாவாக நடைபெற்றது. இவ்வாண்டில் நிறுவனத்தின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்வில், அனைத்து முக்கிய விற்பனைப்பிரிவுகளிலுருலம் தலைமையகத்திலுருற்றும்;, சிரேஷ்ட முகாமைத்துவப்பிரிவிலும் இருந்தும் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டின் விழாவானது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கும் நலத்திற்குமான அர்ப்பணிப்பை மட்டுமின்றி, 20 முதல் 65 வயது வரையிலான பல தலைமுறை […]

மார்கழி 8, 2025
ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப், இலங்கையர் அனைவருக்கும் இணையதள விளையாட்டின் மூலம் தனது புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” அனுபவத்தினை வழங்கவுள்ளது
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, ‘செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி” என்பது பல இலங்கையர்களுக்கு கேள்விப்பட்டதே தவிர அனுபவிக்க முடியாத கனவு விடுமுறை அனுபவமாகவும் நிறுவனத்தின் விசுவாசமான காப்புறுதிதாரர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பான நன்மையாகவும் திகழ்ந்தது. ஆனால் தற்போது இந்நிலையை மாற்றியமைக்கப்போவதாக ஆயுள் காப்புறுதித்துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் தெரிவித்துள்ளது: இதற்கிணங்க ‘பாதணிகளை இறுக்கமாக அணிந்து உள்நுழைந்து மகிழ்ச்சி களியாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்!”என அழைப்பு விடுகிறது. செலிங்கோ லைஃப் நிறுவனமானது தற்போது ~சவாரிக்கு விரையுங்கள்| […]

ஐப்பசி 31, 2025
மலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் செலிங்கோ லைஃப் குழு பங்கேற்றது
செலிங்கோ லைஃப்பைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டது. ‘முன்னோக்கிச்செல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சித்திட்டமானது முகவர் முகாமைத்துவம் (யுபநnஉல ஆயயெபநஅநவெ) குறித்தும், எதிர்காலத்திற்குத் உரிய விற்பனை குழுக்களை உருவாக்கும் வழிகளையும் மையமாகக் கொண்டதாக இருந்தது. பயிற்சி அமர்வுகள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருந்தன. அதில், இலாபகரமான முகவர் முகாமைத்துவம், திறன் வாய்ந்த முறைமைகள் மூலம் சக்திவாய்ந்த முகவர் வலையமைப்பை உருவாக்குதல், உயர்ந்த […]

ஐப்பசி 17, 2025
Page 1 of 2