செய்திகள் & நிகழ்வுகள்

சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம் இப்சம் உரை பெறப்படுகிறது. இதனால், அது பொருள் மிக்கதாகவோ முறையான இலத்தீர உரையாகவோ இருப்பதில்லை.

பிரதிபல 9 கிமீ வி
பக்கங்கள் 1 இல் 1

மலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் செலிங்கோ லைஃப் குழு பங்கேற்றது

ஐப்பசி 17, 2025


செலிங்கோ லைஃப்பைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டது. ‘முன்னோக்கிச்செல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சித்திட்டமானது முகவர் முகாமைத்துவம் (யுபநnஉல ஆயயெபநஅநவெ) குறித்தும், எதிர்காலத்திற்குத் உரிய விற்பனை குழுக்களை உருவாக்கும் வழிகளையும் மையமாகக் கொண்டதாக இருந்தது. பயிற்சி அமர்வுகள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருந்தன. அதில், இலாபகரமான முகவர் முகாமைத்துவம், திறன் வாய்ந்த முறைமைகள் மூலம் சக்திவாய்ந்த முகவர் வலையமைப்பை உருவாக்குதல், உயர்ந்த […]

செலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய


செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் 128 திறமையான இளம் மாணவர்களை அவர்களின் கல்விப் பயணத்தில் ஊக்குவிக்கும் வகையில் பிரணாம புலமைப்பரிசில் தொகையை வழங்கியது. எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் அடையாளமாக திகழும் இந்த நிகழ்வின் இந்த ஆண்டுக்கான 24வது பதிப்பில், இந்த புலமைப்பரிசில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த பிரணாம புலமைப்பரிசில் கல்வி பரிசில்தொகை வழங்கும் நிகழ்வானது, 2002ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையில் அன்றிலிருந்து அண்மையில் நடந்த இவ்வாண்டிற்கான பதிப்பு வரையில் வழங்கப்பட்ட மொத்த புலமைப்பரிசில் தொகைகளின் […]

செலிங்கோ லைஃப் NAFLIA 2025 விருதுகள் நிகழ்வில் 14 விருதுகளுடன் உயர் கௌரவங்களை வென்றது

புரட்டாதி 30, 2025


இலங்கை காப்புறுதி சங்கத்தால் (ஐயுளுடு) செய்யப்படும் ஏற்பாடு வருடாந்தம் முதன்மையான நிகழ்வான ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கான தேசிய மன்றம் (NAFLIA) 2025 இல், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விற்பனை வல்லுநர்கள் 14 விருதுகளைப் பெற்றதன் மூலம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் அதன் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நிகழ்வில் செலிங்கோ லைஃப் ‘பாரிய அளவிலான நிறுவனம்” பிரிவில் ஆதிக்கம் செலுத்தியதுடன் பெரும்பாலான உயர் விருதுகளை வென்றது. குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனத்தின் பல பிரதிநிதிகள் தேசிய […]

பீய்ஜிங், மலேசியா மற்றும் பேர்ல் பே ஆகிய இடங்களுக்கு மகிழ்ச்சியும் குதுகாலத்துடன் ~குடும்ப சவாரி 19| ஐ செலிங்கோ லைஃப் அறிமுகப்படுத்துகிறது

புரட்டாதி 29, 2025


இலங்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டமானது மீண்டும் இம்முறையும் இடம்பெறவுள்ளது. செலிங்கோ லைஃப் நிறுவனமானது பாரியதும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்ததுமான அதன் புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” பாரிய ஊக்குவிப்புத் திட்டத்தின் 19 வது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த பாரிய ஊக்குவிப்பு திட்டமானது நூற்றுக்கணக்கான அதிர்ஷ்டசாலிகளாக தெரிவு செய்து காப்புறுதிதாரர் குடும்பங்களுக்கு வெளிநாடு வாடிக்கையாளர்களை களிலும் மற்றும் உள்நாட்டிலும் மறக்க முடியாத பயணங்களை உறுதியளிக்கிறது. செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி ஊக்குவிப்பு திட்டமானது சுமார் […]

செலிங்கோ லைஃப்பின் உயர் விற்பனை நட்சத்திரங்கள் வெளிநாட்டு சாகச சுற்றுப்பயணங்களுடன் வெற்றியை கொண்டாடினர்


இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மறுக்கமுடியாத சந்தைத் தலைவராக திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது, இந்த ஆண்டு அதன் சாதனையை சாகசமாக மாற்றியுள்ளது. இதற்கிணங்க 2024 ஆம் ஆண்டில் அதன் சிறந்த விற்பனையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மலேசியா, துபாய் மற்றும் துருக்கிக்கு மறக்க முடியாத வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை வழங்கியது. மார்ச் 2025 இல் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்களுக்கான வெளிநாட்டு சுற்றுலாக்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க உலகப் புகழ்பெற்ற 3 இடங்களுக்கு அனைத்து செலவுகளும் […]

2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருதுகளில் சிறந்த விற்பனையாளர்களை கௌரவித்த செலிங்கோ லைஃப்

புரட்டாதி 10, 2025


செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் ஷங்க்ரி-லா ஹம்பாந்தோட்டையில் ‘குறிக்கோள்;;-சிறப்பை நோக்கி உயர்தல்” எனும் கருப்பொருளில் நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருது வழங்கும் நிகழ்வில் தனது விற்பனை அணியில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஒன்றிணைத்து அவர்களை கௌரவித்தது. இந்தக் கொண்டாட்டத்தில், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்ட 215 விற்பனை அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர், மேலும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் உட்பட மொத்தம் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, […]

செலிங்கோ லைஃப் 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் ரூ. 22.45 பில்லியன் காப்புறுதி வருமானத்தை ஈட்டியுள்ளது

புரட்டாதி 3, 2025


செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் மொத்த எழுதப்பட்ட காப்புறுதித் தொகையாக ரூ. 22.45 பில்லியனையும் மொத்த வருமானமாக ரூ. 36.49 பில்லியனையும் ஈட்டியுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான காப்புறுதி வருமானமானது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் முதலீடு மற்றும் பிற வருமானம் ரூ. 14.04 பில்லியனாக உள்ளது, இதன் விளைவாக ஒருங்கிணைந்த வருமானம் 7.3 சதவீதம் […]

பிராண்ட் ஃபினான்ஸினால் மீண்டும் ஒருமுறை இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாக செலிங்கோ லைஃப் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

ஆவணி 19, 2025


உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபினான்ஸ் (டீசயனெ குiயெnஉந) வெளியிட்ட ~இலங்கையின் சிறந்த 100 நிறுவனங்கள்| 2025 பதிப்பில், செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் ஒட்டுமொத்தமாக நாட்டின் 22வது மதிப்புமிக்க வர்த்தக நாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பிராண்ட் ஃபினான்ஸ் ஆனது, செலிங்கோ லைஃப் பெருநிறுவன வர்த்தகநாமத்திற்கு ரூ. 6.45 பில்லியன் பெறுமதி மற்றும் யுயுயு- வர்த்தகநாம மதிப்பீட்டை வழங்கியுள்ளது, இது சந்தையில் அதன் வலிமை மற்றும் […]

Waidya Hamuwa

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் செலிங்கோ லைஃப் 6 ‘வைத்ய ஹமுவ” இலவச சுகாதார முகாம்களை நிறைவு செய்துள்ளது

ஆடி 17, 2025


இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதன் முதன்மையான ‘வைத்ய ஹமுவ” (மருத்துவரைச் சந்திக்கவும்) சமூக சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆறு இலவச சுகாதார முகாம்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிறுவனமானது இத்திட்டத்தின் மூலம் பின்தங்கிய பகுதிகளில் பொது சுகாதார நிலமைகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுகாதார திட்டத்தின் மூலம், நெல்லியடி, சுழிபுரம் மற்றும் மன்னார் […]

பக்கங்கள் 1 இல் 1