அம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்
ஆயுள் காப்புறுதி சந்தையின் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் ஆனது, அம்பலாந்தோட்டையில் புதியதாக நோக்கத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளை அலுவலகத்தை திறந்து வைத்ததன் மூலம், இலங்கையின் தென் பகுதியில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அந்தப்…